|
---|
தில்லி ஏகாதிபத்தியமோ பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையும் விட கொடிய கொள்ளையை தமிழ்நாட்டிலிருந்து நடத்துகிறது. வரித் திரட்டும் திரனில் முன்னேரியுள்ள தமிழ்நாடு, குடும்பகட்டுப்பாட்டில் முதல் வரிசை மாநிலமாக உள்ள தமிழ்நாடு, சமூக அமைதியில் நிலைபெற்றுள்ள தமிழ்நாடு, அந்தக்ன்காராணத்திற்காகவே தில்லி வல்லரசால் தண்டிக்கப்படுகிறது. |
||
இந்நூலின் ஆசிரியர் கி,வெங்கட்ராமன் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் இனை ஆசிரியர் ஆவார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பேச : 9443291201 |
வெளியீடு | பன்மைவெளி |
பக்கங்கள்: | 112 |
ரூ 100 | வாங்குக |
எண்ணிக்கை: | AVAILABLE |