உணவு <-> உழவு எதிர்காலம்
உழவு தொழிலை காப்பாற்ற போராடும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இந்த நூல்! மண்ணின் உழவர்களை உழவுத் தொழிலிலிருந்து வெளியேற்றி, அதை முற்றிலுமாக பண்னாட்டு பெரு முதலாளிகள் கைபற்ற, உணவு, குடிநீர் அணைத்தும் சந்தை பொருளாக்க, பொது விநியோகத்தை முற்றிலும் ஒழித்து கட்ட அரசே எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் துல்லியமாக இதில் அலசப்பட்டுள்ளன.
|
||
இந்நூலின் ஆசிரியர் கி. வெங்கட்ராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் இணை ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பேச : 9443291201
|
வெளியீடு
|
பன்மைவெளி
|
பக்கங்கள்:
|
176
|
ரூ 100.00
|
|